தேர்வு முறைகேட்டில் டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரிகள் ஈடுபடவில்லையா? வேண்டுமென்றே அவர்களை கைது செய்யாமல் போலீசார் உள்ளனரா? என்று சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக…
Author: admin
கொரோனா மரபணு வரிசையை உலக சுகாதார நிறுவனத்திடம் ஒப்படைத்தது, சீனா
சீனாவில் மேலும் 34 பேருக்கு தொற்று பரவிய நிலையில், கொரோனா மரபணு வரிசையை உலக சுகாதார நிறுவனத்திடம் சீனா ஒப்படைத்தது. பெய்ஜிங்,…
இந்தியாவும் சீனாவும் கடினமான சூழலில் உள்ளன, உதவ முயற்சித்து வருகிறோம்: டிரம்ப் சொல்கிறார்
இந்தியாவும் சீனாவும் கடினமான சூழலில் உள்ளன என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன், லடாக் எல்லையில் உள்ள கல்வான்…
நைஜீரிய போர் விமானங்கள் வான்தாக்குதல்‘போகோஹரம்’ கட்டளை மையம் அழிப்பு-பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
நைஜீரியாவில் போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் போகோஹரம் பயங்கரவாதிகளின் கட்டளை மையம் அழிக்கப்பட்டது. அங்கிருந்த பயங்கரவாதிகள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர். அபுஜா,…
சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது
சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் அங்கு கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு…
ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு
ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ, ஜப்பான் நாட்டில் அமாமி தீவு பகுதியில் கடந்த 18-ந் தேதி மாலை…
மாலியில் அதிபர் பதவி விலக கோரிக்கை வலுக்கிறது
ஆப்பிரிக்க நாடான மாலியில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது. பமாகோ, ஆப்பிரிக்க நாடான மாலியில் இப்ராகிம் பவுபக்கர்…
கல்வான் பள்ளத்தாக்கில்இந்திய வீரர்கள் மே 6-ந்தேதி எல்லை தாண்டினர்-சீனா மீண்டும் குற்றச்சாட்டு
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மே 6-ந்தேதி இந்திய வீரர்கள் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை தாண்டி சென்றதாக சீனா மீண்டும்…
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89 லட்சத்தை தாண்டியுள்ளது. ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில்…
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் ; பொதுமக்கள் 4 பேர் காயம்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் காயம் அடைந்தனர். ஸ்ரீநகர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை…