மெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறப்பது குறித்து அடுத்த மாதம் முடிவு – தமிழக அரசு

மெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறப்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு…

எம்.பி.பி.எஸ் ‘ரேங்க்’ பட்டியலில் முறைகேடு; மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளிமாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றது எப்படி?

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ‘ரேங்க்’ பட்டியலில் வெளிமாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதன் மூலம் அதில் முறைகேடு நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை,…

தமிழகத்தில் 779 ஏரிகள் நிரம்பின அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

14 ஆயிரத்து 144 ஏரிகளில், 779 ஏரிகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை,…

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று கோவையில் அளித்த பேட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவை,…

வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேருக்கு தொற்று தமிழகத்தில் 14 ஆயிரத்து 470 பேருக்கு கொரோனா சிகிச்சை

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 14 ஆயிரத்து 470 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேருக்கு…

2-வது தவணை கல்வி கட்டணத்தை வசூலிக்கலாம் தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட்டு அனுமதி

75 சதவீத கல்வி கட்டணத்தில் 2-வது தவணையான 35 சதவீத கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்துக்கொள்ள அனுமதி அளித்து சென்னை…

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார். சென்னை, மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி வழங்கியதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ…

கொரோனா பரவுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் – கிம் ஜாங் அன் உத்தரவு

வடகொரியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.65 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.93 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெனீவா, உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,65,34,629…

You cannot copy content of this page