கருப்பின வாலிபர் கொல்லப்பட்ட விவகாரம்: போலீஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் டிரம்ப்

கருப்பின வாலிபர் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீஸ் துறையில் சீர்திருத்தத்தை அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வாஷிங்டன், அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது ஜார்ஜ்…

சீனாவில் கொரோனா 2வது அலை பள்ளிகள் மூடல் – விமானங்கள் ரத்து

பீஜிங்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பள்ளிகள் அனைத்தையும் மூடியுள்ளதுடன், 1255 விமானங்களையும் சீனா ரத்து செய்துள்ளது. பீஜிங் சீனாவின் உகான் நகரில்…

லடாக் விவகாரம் : பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு

லடாக் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. பீஜிங் கடந்த 2017-ம் ஆண்டு கூட சிக்கிம் எல்லையில்…

சீனாவின் பொறுமையை, பயம் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் – சீன ஊடகம் மிரட்டல்

சீனாவின் பொறுமையை, பயம் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் சீன ஊடகம் குளோபல் டைம்ஸ் கூறி உள்ளது. பீஜிங் கிழக்கு லடாக்கின்…

இந்தியா அமைதியை விரும்புகிறது: “சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்” – சீனாவுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

ராணுவ வீரர்களின்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியா அமைதியை விரும்புவதாகவும், ஆனால் யாராவது சீண்டினால் தக்க…

லடாக்கில் மோதல் எதிரொலி: முப்படைகளும் உஷார் நிலை – எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு

லடாக் எல்லையில் இந்தியா-சீனா படையினர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து முப்படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை: நாளை அனைத்துக்கட்சி கூட்டம் – மோடி தலைமையில் நடைபெறுகிறது

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். புதுடெல்லி, இந்தியாவின் லடாக்…

சீன ராணுவ தாக்குதலுக்கு பலியான வீரர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும் – அமித்ஷா உருக்கம்

சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த 20 இந்திய வீரர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். புதுடெல்லி, லடாக்கில் சீன…

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் பலி – உயிரிழப்பு அதிகரித்ததின் காரணம் என்ன?

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர்…

இந்திய பகுதியில் கண்காணிப்பு முகாம் அமைத்த சீன ராணுவம் – மோதலுக்கான காரணம் பற்றி புதிய தகவல்கள்

இந்திய பகுதியில் சீன ராணுவம் கண்காணிப்பு முகாம் அமைத்ததால்தான் மோதல் ஏற்பட்டதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. புதுடெல்லி, லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு…

You cannot copy content of this page