10-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்படும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

10-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு, ஈரோடு…

குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலம் தமிழ்நாடு – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை, முதல்-அமைச்சர்…

இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு இதயம் போன்றது நிதின் கட்காரி கருத்து

இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு இதயம் போன்றது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார். புதுடெல்லி, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர்…

வரதட்சணை கொடுக்காததால் மனைவிக்கு குறுந்தகவல் மூலம் முத்தலாக் கூறிய கம்ப்யூட்டர் என்ஜினீயர்

வரதட்சணை கொடுக்காததால் மனைவிக்கு குறுந்தகவல் மூலம் முத்தலாக் கூறிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் பெங்களூரு, பெங்களூருவில் வரதட்சணை கொடுக்காததால் மனைவிக்கு செல்போனில் குறுந்தகவல்…

புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி: இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேரை பாதிப்புக்கு உள்ளாகியதுடன், 357 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் ஒரே…

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி விவகாரம்:தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு…

‘டப்பாவாலா’க்களின் வாழ்வை முடக்கிப்போட்ட கொரோனா!

காலி டப்பாக்களை மீண்டும் அவர்களது வீடுகளில் கொண்டு போய் சேர்க்கும் மகத்தான பணியை நேர்த்தியாக செய்து முடிப்பவர்கள்தான் இந்த டப்பாவாலாக்கள். டப்பாவாலாக்கள்,…

ஹெலிகாப்டரில் கனரக சாதனங்கள் வருகை: சீன எல்லை அருகே சாலை பணி வேகம் பெறுகிறது

இந்தியா-சீனா எல்லை அருகே 65 கி.மீ. தூரத்துக்கு முக்கியமான சாலை அமைக்கப்பட்டு வருகிறது. டேராடூன், – இமயமலை பகுதியில் உத்தரகாண்ட் மாநிலம்…

குமரியை தமிழகத்தோடு இணைக்க போராடிய ‘குமரித் தந்தை’ மார்சல் நேசமணி

நேசமணி 126வது பிறந்த நாள் 12.6.2020 : குமரியை தமிழகத்தோடு இணைக்க போராடிய ‘குமரித் தந்தை’ மார்சல் நேசமணியைப் பற்றித் தெரிந்து…

கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது- முதல்வர் பழனிசாமி

கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் சேலத்தில் ரூ.441…

You cannot copy content of this page