ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தடை கேட்ட வழக்கு தள்ளுபடி – ஐகோர்ட்டு உத்தரவு

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தடை கேட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சென்னை, மறைந்த…

ரூ.265 கோடி செலவில் பாலங்கள், சாலை பணிகள், சுரங்கப்பாதை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் பல பகுதிகளில் ரூ.265 கோடி செலவில் கட்டப்பட்ட பாலங்கள், சாலை பணிகள், சுரங்கப்பாதை மற்றும் பயிற்சி மையக் கட்டிடங்களை முதல்-அமைச்சர்…

ஆவணங்கள், டோக்கன் காட்டினால் போதும் மாவட்டம் கடந்து சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் – கலெக்டர்களுக்கு அரசு கடிதம்

ஆவண பதிவுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு மாவட்டம் கடந்து செல்பவர்கள், பதிவுக்கான டோக்கன், ஆவணங்களை காட்டினால் அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு…

புத்தகம் வாங்க வைத்திருந்த உண்டியல் பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய மாற்றுத்திறனாளி இரட்டையர்கள்

புத்தகம் வாங்க வைத்திருந்த உண்டியல் பணத்தை மாற்றுத்திறனாளி இரட்டையர்கள் கொரோனா நிதியாக வழங்கினார்கள். ஈரோடு, ஈரோடு கைக்கோளம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்…

கொரோனாவுக்கு விடை கொடுத்தது, நியூசிலாந்து: இன்று முதல் கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திர வாழ்க்கை

நியூசிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு விடை கொடுக்கப்பட்டது. அங்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திர வாழ்க்கை துவங்க உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும்…

அமெரிக்காவில் கருப்பர் படுகொலைக்கு காரணமான மினியாபொலிஸ் போலீஸ் துறையை கலைக்க முடிவு

அமெரிக்காவில் கருப்பர் படுகொலைக்கு காரணமான மினியாபொலிஸ் போலீஸ் துறையை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மினியாபொலிஸ், அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகர போலீஸ் அதிகாரிகளின்…

அமெரிக்காவில் கொரோனா மையமாக விளங்கிய நியுயார்க்கில் கட்டுப்பாடுகள் தளர்வு

அமெரிக்காவில் கொரோனா தொற்றின் மையமாக விளங்கிய நியுயார்க்கில் 3 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வேலைக்கு திரும்பினர். நியுயார்க், அமெரிக்காவில்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி உள்ளது. மாஸ்கோ, சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பரில்…

இங்கிலாந்தில் தனிமைப்படுத்துவதில் புதிய விதிமுறைகள்

இங்கிலாந்தில் தனிமைப்படுத்துவதில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி நாட்டுக்கு வருவோர் தனிமைப்படுத்தாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன்,…

பாகிஸ்தானில் கொரோனா வேகமாக பரவுகிறது: பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது

பாகிஸ்தானில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கொரோனா தொற்று பரவல்…

You cannot copy content of this page