ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் 6 முக்கிய தளபதிகள் உள்பட 22 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். புதுடெல்லி,…
Author: admin
காய்ச்சல், தொண்டை வலி; கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் அரவிந்த கெஜ்ரிவால்
காய்ச்சல், தொண்டை வலி காரணமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளப்போகு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் புதுடெல்லி கொரோனா வைரஸ் வழக்குகளின்…
80 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் மத வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்பட்டன
80 நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுக்கு பின், மத வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்பட்டன. புதுடெல்லி கொரோனா பாதிப்பால் போடப்பட்ட 5…
24 மணி நேரத்தில் தொடர்ந்து ஆறாவது நாள் 9,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள்
தொடர்ச்சியாக ஆறாவது நாள் 9,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.9983 கொரோனா பாதிப்புகள் பதிவாகி மிகப்பெரிய ஒற்றை நாள்…
கொரோனா காலத்திலும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சுற்றுலா செல்லலாம்
புதுடில்லி கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சுற்றுலாத் துறை. ஹோட்டல், ரெஸ்ட்டாரெண்ட், டூர் பேருந்துகள் அதிகமாக பாதிக்கப்பட்டன. கொரோனா பாதிப்புக்குப்…
சீனியர் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி ‘கல்தா?’
புதுடில்லி பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்து, ஓராண்டு முடிந்து விட்டது. இந்த சமயத்தில், மத்திய…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
82 நாட்களுக்கு பிறகு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு…
இந்திய-சீன எல்லை பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண முடிவு: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எல்லை பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண ஒப்புக்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம்…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: பலி எண்ணிக்கை 6,929 ஆக உயர்வு
ஒரே நாளில் 9,971 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2½ லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்த…
இந்தியா, உலகளாவிய உற்பத்தி நாடாக மாற்றம் பெறும் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நம்பிக்கை
சுயசார்பு இந்தியா, உள்நாட்டு உற்பத்தியில் இருந்து உலகளாவிய உற்பத்தி நாடாக மாற்றம் பெறும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்து…