கொரோனாவுக்கு எதிராக மீண்டும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள்: உலக சுகாதார நிறுவனம் அனுமதி; இந்தியா வரவேற்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மீண்டும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தொடர உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இது சரியான நடவடிக்கை…

காற்று மாசு குறைவதற்கு உதவிய கொரோனா ஊரடங்கு

காற்று மாசு குறைவதற்கு கொரோனா ஊரடங்கு உதவி செய்துள்ளது. சுவாச காற்று, சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமது நுரையீரல்கள் சிறப்பாக…

பயணிகளுக்கு ரூ.1,885 கோடி ரெயில் கட்டணம் திருப்பி தரப்பட்டது: வங்கி கணக்குகளுக்கு நேரடி மாற்றம்

கொரோனா ஊரடங்கில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு கட்டணம் ரூ.1,885 கோடி திருப்பித்தரப்பட்டது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா…

இடம்பெயர்ந்த தொழிலாளர்களால் கொரோனா அதிகரிப்பா? – மாயாவதி மறுப்பு

இடம்பெயர்ந்த தொழிலாளர்களால் கொரோனா அதிகரிக்கும் என்ற கருத்துக்கு மாயாவதி மறுப்பு தெரிவித்துள்ளார். லக்னோ, நாடு முழுவதும் சமீப காலமாக கொரோனா வைரஸ்…

தொடுதலால் கொரோனா வைரஸ் தொற்று பரவுமா? – நிபுணர் குழு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தொடுதலால் கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என்பது குறித்து நிபுணர் குழு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பை, மும்பை…

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 2,550 பேர் இந்தியாவுக்குள் நுழைய தடை

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 2,550 பேர் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் மாநாடு கடந்த…

பிரதமரின் தனி செயலருக்கு உலக வங்கி பணி

பிரதமரின் தனி செயலருக்கு உலக வங்கி பணி வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, பிரதமரின் தனி செயலாளர் ராஜீவ் டோப்னோ, வாஷிங்டனில் உலக வங்கி…

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. புதுடெல்லி, இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன்…

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை…

தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று – தமிழக சுகாதார துறை தகவல்

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகம்…

You cannot copy content of this page