குஜராத் மாநிலத்தில் நடக்க உள்ள மாநிலங்களவை தேர்தலையொட்டி அம்மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள் 2 பேர் இன்று ராஜினாமா செய்தனர். காந்திநகர், குஜராத்…
Author: admin
யானைக்கு உணவில் பட்டாசு வைத்து வெடித்து கொல்வது இந்திய கலாச்சாரம் இல்லை – பிரகாஷ் ஜவடேகர் கடும் கண்டனம்
கேரளாவில் கர்ப்பிணி யானையை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, கேரள மாநிலம் பாலக்காடு…
கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் ஆஸ்திரேலிய பிரதமர் குடும்பத்துடன் இந்தியா வர வேண்டும்பிரதமர் மோடி அழைப்பு
கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.…
வன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு: மன்னிப்பு கோரிய அமெரிக்க தூதர்
வன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரினார். புதுடெல்லி அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த…
இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது
இந்தியாவில் முதல் முறையாக கொரோனா ஒருநாள் பாதிப்பு 9304 ஆக உயர்ந்து உள்ளது. புதுடெல்லி: இன்று வியாழக்கிழமை நிலவரப்படி சுகாதாரத்துறை அமைச்சகம்…
கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன கருத்து கணிப்பு
கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன ஐ.ஏ.என்.எஸ்-சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் கருத்து…
வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை- கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறியுள்ளார். வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை-…
கொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்து – மீண்டும் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு மலேரியா…
4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 4 மாவட்டங்களுக்கு மின்சார…
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம்- உலக சுகாதார அமைப்பு
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. ஜெனீவா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா…