கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக, இந்தியாவுக்கு அமெரிக்கா அடுத்த வாரம் வென்டிலேட்டர்கள் அனுப்ப உள்ளதாக பிரதமர் மோடியிடம் டிரம்ப் தகவல் தெரிவித்தார். வாஷிங்டன்,…
Author: admin
மேலும் 11 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 1,286 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25…
கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரை! – இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை
கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரையை இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை நடத்தப்பட உள்ளது. கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ்,…
கொரோனாவால் வருமானம் பாதிப்பு: பணம் அனுப்புவதில் ரூ.8.17 லட்சம் கோடி சரிவு – ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்
கொரோனாவால் வருமானம் பாதித்துள்ளது. இதனால் பணம் அனுப்பவுதில் ரூ.8.17 லட்சம் கோடி அளவுக்கு சரிவு ஏற்படும் என்று ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ…
ரூ.37,500 கோடி வழங்க கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு
உபயோகிப்பாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு…
உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு: லண்டனில் இன்று நடக்கிறது
லண்டனில் உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு இன்று நடக்கிறது. லண்டன், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று 64 லட்சத்து 5 ஆயிரத்துக்கும்…
சுமார் 75 நாட்களுக்கு பின்னர் துபாயில் வணிக வளாகங்கள் திறப்பு
சுமார் 75 நாட்களுக்கு பின்னர் துபாயில் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டன. துபாய், துபாயில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச்…
30 ஆண்டுகளில் முதல்முறையாக கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் பொருளாதாரம் மந்தம்
30 ஆண்டுகளில் முதல்முறையாக கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. கான்பெர்ரா, ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்த நாட்டின் பொருளாதாரம்…
சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மும்பை அருகே ‘நிசர்கா’ புயல் கரையை கடந்தது
‘நிசர்கா’ புயல் மும்பை அருகே கரையை கடந்தது. அப்போது மராட்டியத்தின் பலத்த சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள்…
ஒரே நாளில் அதிகபட்சமாக 8,909 பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் 2,07,615 பேர் கொரோனாவால் பாதிப்பு
ஒரே நாளில் அதிகபட்சமாக 8,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதன் மூலம் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. இதில்…