பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை வேகமாக வலுப்படுத்தி வருகிறது என்பதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. புதுடெல்லி…
Author: admin
உதவி கரம் நீட்டும் ரஜினி மக்கள் மன்றம்
உலகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக கொரோனா பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பல நற்பணி மன்றங்கள் மக்களுக்கு உதவி செய்து …
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,07,615 ஆக உள்ளது இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி…
கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது
4 கட்ட ஊரடங்குக்கு பிறகும் கொரோனா தொற்று அடங்காமல் வேகமாக பரவிவருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 12 பேர் பலியானார்கள்.…
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள்’ எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் வேண்டுகோள்
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று முதல்வர் பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார் சென்னை, தமிழகத்தில்…
தமிழகத்துக்கு வரும் பயணிகள் 7 நாள் தனிமைப்படுத்தும் மையங்களில் இருக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு
விமானத்தில் செல்லும் பயணிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் பயணிகள்…
7 கோடி மக்களுக்கு தலா 2 வீதம் தமிழகத்தில் 14 கோடி முககவசங்கள் இலவசமாக வழங்க பரிசீலனை எடப்பாடி பழனிசாமி பேட்டி
நோய் பரவலை தடுக்க 7 கோடி மக்களுக்கு தலா 2 வீதம் 14 கோடி முககவசங்கள் இலவசமாக வழங்க பரிசீலனை செய்து…
வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யும் விவசாயிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது அரசு அவசர சட்டம் பிறப்பித்தது
வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யும் விவசாயிகளிடம் இருந்து விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.…
சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம்
சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னை, தமிழகத்தில்…
நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் ஐகோர்ட்டு கருத்து
நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. சென்னை, முன்னாள் பிரதமர்…