நோய் அறிகுறியுடன் சீனாவில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீஜிங், சீனாவில் கொரோனா வைரசின் பிறப்பிடமான உகான்…
Author: admin
இந்தியா-சீனா எல்லை பதற்றம்: பிரதமர் மோடி – டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேச்சு
பிரதமர் மோடி, டிரம்ப் இருவரும் இந்தியா-சீனா எல்லை பதற்றம், மற்றும் அமெரிக்க கலவரம் ஆகியவை குறித்து தொலைபேசியில் 25 நிமிடம் உரையாடினர்.…
‘இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்’ – பிரதமர் மோடி உறுதி
இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்…
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘நிசர்கா’ புயல் இன்று கரையை கடக்கிறது
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘நிசர்கா’ புயல் இன்று கரையை கடக்கிறது. இதனால் மராட்டியம், குஜராத் மாநிங்களில் மீட்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. இதில் மராட்டியத்தில் மட்டும் 70 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில்…
அசாமில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி; மீட்புப்பணிகள் தீவிரம்
அசாமில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.…
இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆணுறை இலவச வினியோகம்: தேவையற்ற கர்ப்பங்களை தடுக்க நடவடிக்கை
பீகார் மாநிலத்தில் தேவையற்ற கர்ப்பங்களை தடுக்கும் வகையில், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு இலவசமாக ஆணுறை வினியோகம் செய்கிறது. பாட்னா, கொரோனா…
சுரங்க வெடிவிபத்தில் 4 பேர் பலி
தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் அருகே அரசுக்கு சொந்தமான…
டெல்லி கவர்னர் மாளிகை ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா
டெல்லி கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி…
ஒரே நாளில் 692 விமானங்களில் 64,651 பேர் பயணம்
ஒரே நாளில் 692 விமானங்களில் 64,651 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, கடந்த மாதம் 25-ந் தேதி, உள்நாட்டு விமான…