2 மாதங்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறப்பு அழகு நிலையங்களும் செயல்பட தொடங்கின

2 மாதங்களுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல அழகு நிலையங்களும் செயல்பட தொடங்கின. சென்னை,…

உளவு பார்த்த 2 அதிகாரிகள் வெளியேற்றம்: இந்திய தூதரக அதிகாரியை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

உளவு பார்த்த 2 தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியை பாகிஸ்தான் அழைத்து…

சந்தையில் துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் தாக்குதல்: அப்பாவி மக்கள் 30 பேர் கொன்று குவிப்பு

புர்கினா பாசோ நாட்டில் சந்தையில் துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி மக்கள் 30 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். குவாகாடவ்கவ்,…

ஈரான் நாட்டில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் வேலைக்கு திரும்பிய அரசு ஊழியர்கள்

பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பிரேசிலியா, பிரேசில் நாட்டில் பிறந்து சில…

ரஷ்யாவில் புதிதாக 9,035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் புதிதாக 9,035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோ, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 63,12,451…

ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் – சுந்தர் பிச்சை

இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வாஷிங்டன் அமெரிக்காவின்…

சீனா அச்சுறுத்தல் : இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் -அமெரிக்கா

சீனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து பங்காளியாக செயல்படும் என அமெரிக்கா கூறி உள்ளது. வாஷிங்டன்…

19 மணி நேர பயணத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த விண்வெளி வீரர்கள்

19 மணி நேர பயணத்திற்கு பிறகு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த நாசா விண்வெளி வீரர்கள். நியூயார்க், நாசாவை சேர்ந்த…

கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 7-வது இடத்தில் இந்தியா உள்ளது. புதுடெல்லி, சீனாவில் உருவான கொரோனா வைரஸ்…

“அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” – இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. புதுடெல்லி, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல…

You cannot copy content of this page