மராட்டியத்தில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு: மும்பை சித்தி விநாயகர் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம்

மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்பட்டது. மும்பை, மராட்டியத்தில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளன. இதில் மும்பையில்…

மராட்டிய மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பதில் யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ கிடையாது – சஞ்சய் ராவத்

மராட்டிய மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பதில் யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ கிடையாது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.…

பயங்கரவாத தாக்குதல்களில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு – இந்தியா திட்டவட்ட மறுப்பு

பயங்கரவாத தாக்குதல்களில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ள புகாரை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. புதுடெல்லி, பாகிஸ்தான் ராணுவ தளபதி பாபர்…

பீகார் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்பு தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சி அமைக்கிறார்

பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. பாட்னா, இந்த தேர்தலில்…

பீகாரில் 7வது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார் நிதிஷ் குமார்

பீகார் முதல் மந்திரியாக ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இன்று 7வது முறையாக பதவி ஏற்கிறார். பாட்னா, 243…

டெல்லியில் பாதுகாப்பு அளவை விட 8 மடங்கு அதிகரித்த காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு பாதுகாப்பு அளவை விட சில இடங்களில் 8 மடங்கு அதிகரித்து உள்ளது. புதுடெல்லி, டெல்லியில் கொரோனா பாதிப்புகள்…

பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி கிடைக்க இந்தியா உதவியது என்ற குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. புதுடெல்லி, பாகிஸ்தான் தலைநகர்…

பீகாரில் தொடர்ந்து 4வது முறையாக முதல் மந்திரியாக பொறுப்பேற்கிறார் நிதீஷ் குமார்

பீகாரில் தொடர்ந்து 4வது முறையாக முதல் மந்திரியாகும் நிதீஷ் குமார் திங்கட்கிழமை மதியம் பொறுப்பேற்று கொள்கிறார். புதுடெல்லி, 243 உறுப்பினர்களை கொண்ட…

இந்தியாவில் 8 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை விட குறைவு

இந்தியாவில் கடந்த 8 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை விட குறைவாகவே நீடித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை…

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு இன்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை, சபரிமலை…

You cannot copy content of this page