அத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்குங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. புதுடெல்லி, கொரோனா…

29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29-ம் தேதி காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக…

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு விவகாரம்: முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அரசு…

பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி தேவை- நிதின் கட்காரி

நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். புதுடெல்லி: மத்திய…

‘எக்ஸ்பிரஸ்’ ரெயில்களை இயக்க எந்நேரமும் தயார்- தெற்கு ரெயில்வே

தெற்கு ரெயில்வே ரெயில்கள் இயக்குவது தொடர்பாக எந்த நேரத்தில் அறிவிப்பு வந்தாலும், அதற்கேற்றவாறு ரெயில் சேவை தொடங்க, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.…

ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம் என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. சென்னை முன்னாள் முதலமைச்சர்…

வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு – வேளாண்துறை

வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. சென்னை, கொரோனா பரவல் தொற்றைக் கையாள முடியாமால் உலக…

ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை; அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, தமிழகத்தில்…

கொரோனா தடுப்பு பணி; 675 புதிய மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். சென்னை, கொரோனா வைரஸ் தொற்றை…

தொடரும் வேதனை: சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார். சென்னை தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால்…

You cannot copy content of this page