கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை அதிபர், மொரீஷியஸ் பிரதமர் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி, பிரதமர்…
Author: admin
உ.பி. மாணவர்களை அனுப்பியதற்கு ரூ.36 லட்சம் வாங்கிய ராஜஸ்தான் காங். அரசுக்கு பா.ஜனதா, மாயாவதி கண்டனம்
ராஜஸ்தானில் இருந்து உத்தரபிரதேச மாணவர்களை பஸ்களில் அனுப்பி வைத்ததற்கு கூடுதலாக ரூ.36 லட்சம் கட்டணம் வசூலித்த ராஜஸ்தான் அரசுக்கு பா.ஜனதாவும், மாயாவதியும்…
கொரோனா எப்போது ஒழியும் என்று தெரியாத நிலையில் பொருளாதார வளர்ச்சியை கணிக்க முடியாது: நிர்மலா சீதாராமன் கருத்து
கொரோனா நோய்த்தொற்று எப்போது ஒழியும் என்று தெரியாத நிலையில், பொருளாதார வளர்ச்சியை கணிக்க முடியாது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது: பலி எண்ணிக்கை 3,720 ஆக உயர்வு
இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 6,654 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 25…
ஆகஸ்டு மாதத்துக்கு முன் வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து: மத்திய மந்திரி தகவல்
ஆகஸ்டு மாதத்துக்கு முன்பு வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறினார். புதுடெல்லி, கொரோனா…
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை யார் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது?
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை யார் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிமுறைகளை வெளியிட்டது. ஹைட்ராக்சிகுளோரோகுயின்…
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஆரம்ப நிலையில் இந்தியா: நிபுணர்கள் தகவல்
இந்தியா, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஆரம்ப நிலையில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். புதுடெல்லி, உலகிலேயே அதிக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில்…
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்துக்கு காங்கிரசே பொறுப்பு: மாயாவதி அதிரடி குற்றச்சாட்டு
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு. நீண்டகாலமாக ஆட்சி செய்த போதிலும், அக்கட்சி எதுவுமே செய்யவில்லை என்று மாயாவதி குற்றம்…
பா.ஜ.,வில் சேர்ந்தார் வி.பி.துரைசாமி ‘தி.மு.க.,வில் ஜாதிக்கு ஒரு நீதி’ என புகார்
சென்னை முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார். ”தி.மு.க.,வில் ஜாதிக்கு, ஒரு நீதி பார்க்கின்றனர்,” என, குற்றம் சாட்டினார்.…
ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் செப்., முதல் அமல்
சென்னை: தமிழகத்தில், ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டம், செப்டம்பர் முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக, மத்திய உணவுத் துறை அமைச்சர்…