தென்ஆப்பிரிக்காவில் இருந்து 26 இந்திய விஞ்ஞானிகள் உள்பட 150 பேர் நாளை வருகை

தென்ஆப்பிரிக்காவில் இருந்து 26 இந்திய விஞ்ஞானிகள் உள்பட 150 பேர் நாளை வருகை தர உள்ளனர். ஜோகனஸ்பர்க், கடந்த 3 மாதங்களுக்கு…

கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் – ரஷிய துணை பிரதமர்

கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாக ரஷிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார். மாஸ்கோ, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில்…

மேற்கு வங்காளத்தில் புயல் கரையை கடந்தது: பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை; மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

மேற்கு வங்காளத்தில் பலத்த சூறாவளி காற்று, மழையுடன் உம்பன் புயல் கரையை கடந்தது. புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள்…

பிரதமர் மக்கள் சுகாதார திட்டத்தின் கீழ் 1 கோடி பேருக்கு இலவச சிகிச்சை: மோடி பெருமிதம்

பிரதமர் மக்கள் சுகாதார திட்டத்தின் கீழ் 1 கோடி பேருக்கு மேல் இலவச மருத்துவ சிகிச்சை பெற்று இருப்பதாக மோடி பெருமிதம்…

நிபந்தனைகளுடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதி: அமித்ஷா தகவல்

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார். புதுடெல்லி, கொரோனா வைரஸ் பரவல்…

இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 5,611 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 5,611 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாட்டில் இந்த…

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மேலும் ரூ.3 லட்சம் கோடி கடன் உதவி: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மேலும் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருக்கிறது.…

புலம்பெயர்ந்த தொழிலாளர் விவகாரத்தில் தர்ணா: குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று உ.பி. காங்கிரஸ் தலைவர் கைதுமேலும் சில மூத்த தலைவர்களும் கைது

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர தங்கள் பஸ்களை அனுமதிக்கக்கோரி, தர்ணா நடத்திய உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்யப்பட்டார். மேலும்…

கொரோனா, இறந்தவர்கள் உடல், கையாளும்போது தொற்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், விளக்கம்

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை கையாளும்போது தொற்று ஏற்படுமா? என்ற கேள்விக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமாக பதில் அளித்துள்ளது. புதுடெல்லி,…

நாட்டின் மொத்த கொரோனா நோயாளிகளில் 6.39 சதவீதம் பேருக்குத்தான் ஆஸ்பத்திரி சிகிச்சை தேவை – மத்திய அரசு தகவல்

நாட்டின் மொத்த கொரோனா நோயாளிகளில் 6.39 சதவீதம் பேருக்குத்தான் ஆஸ்பத்திரி சிகிச்சை தேவை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது, புதுடெல்லி,…

You cannot copy content of this page