சீர்காழியில் கடல் சீற்றம்; 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

சீர்காழியில் கடல் சீற்றத்தினால் 5வது நாளாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சீர்காழி, தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

கீழடியில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. சிவகங்கை , சிவகங்கை…

முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி

முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை…

கொரோனாவைத் தடுக்க சென்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது-விஜயபாஸ்கர்

கொரோனாவை தடுக்க சென்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை, சுகாதாரத்துறை அமைச்சர் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி…

காதல் தோல்வி : காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி

காதல் தோல்வி : ”நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்போது உன்னுடைய முறை” காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயத்தை காதலி…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகம் என்பது கவுரவத்திற்கான அடையாளம்- டொனால்டு டிரம்ப்

உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவில் ஏற்பட்டு உள்ளது என்பது கவுரவத்திற்கான அடையாளம் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு…

இந்தியாவுக்கு சொந்தமான இடங்களுக்கு உரிமை கோரும் நேபாளம்- எந்த விலை கொடுத்தாவது மீட்போம் என்கிறது

இந்தியாவுக்கு சொந்தமான இடங்களுக்கு நேபாளம் உரிமை கோரி வருவது இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காத்மாண்டு, இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில்…

சென்னையில் கொரோனா தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை

சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. பவானிசாகர், பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்பிடிப்பு…

You cannot copy content of this page