பதிவு பெறாத நெசவாளர்களுக்கு ரூ.2000 நிதியுதவி- தமிழக அரசு அறிவிப்பு

நலவாரியத்தில் பதிவுசெய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, தமிழகத்தில்…

எந்தவித தாமத கட்டணமும் இன்றி ஜூன் 6-ந்தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம் – மின்சார வாரியம் அறிவிப்பு

மின்சார கட்டணம் வருகிற ஜூன் 6-ந்தேதி வரை எந்தவித தாமத கட்டணமும் இன்றி செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.…

கொரோனா நோயாளிகளுக்கு மனநலன் பாதிக்கப்படும் -டாக்டர்கள் எச்சரிக்கை

கொரோனா நோயாளிகளுக்கு மனநலன் பாதிக்கப்படும் என்று லண்டன் பலகலைகழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லண்டன் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸால் யார் இறப்பார்கள் என்பதை இதயம் மூலம் கணிக்க முடியும்!!!

கொரோனா வைரஸால் யார் இறப்பார்கள் என்பதை இதயம் மூலம் கணிக்க முடியும். வலது இதய அறைகள் விரிவடைந்து இருந்தால் கொரோனா நோயாளிகள்…

கொரோனா வைரஸ் நெருக்கடி சுமார் 6 கோடி மக்களை தீவிர வறுமையில் தள்ளும்-உலக வங்கி

கொரோனா வைரஸ் நெருக்கடி சுமார் 6 கோடி மக்களை தீவிர வறுமையில் தள்ளும் என்று உலக வங்கியின் தலைவர் கூறி உள்ளார்.…

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள் -பிரதமர் மோடி பெருமிதம்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி, கடந்த 2018- ஆம் ஆண்டு…

வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்ட நவீன மோசடி: சி.பி.ஐ. எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுநோயை பயன்படுத்தி, வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்தை திருட நவீன தொழில்நுட்ப மோசடி ஒன்று ஓசைப்படாமல் அரங்கேறி வருவதாக…

கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணமடைய புதிய மருந்து கலவை – வங்காள தேச டாக்டர்கள் சாதனை

கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்துள்ளதாக வங்கதேச டாக்டர்கள் அறிவித்துள்ளனர். டாக்கா கொரோனா வைரஸ் தொற்று…

அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 57-வது நாளாக அமலில் உள்ளது. புதுடெல்லி, மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில்…

அடுத்த மாதம் முதல் தினமும் 200 ஏசி அல்லாத ரெயில்கள் இயக்கப்படும் ; விரைவில் ஆன்லைன் முன்பதிவு

ஜூன் 1 முதல் தினமும் 200 ஏசி அல்லாத ரெயில்களை ரெயில்வே அமைச்சகம் இயக்க உள்ளது, விரைவில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கும்.…

You cannot copy content of this page