மே. வங்காளத்தில் இன்று கரையை கடக்கிறது அம்பன் புயல்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை

அம்பன் சூப்பர் புயல் இன்று மாலை மேற்கு வங்காளம் -வங்காளதேசம் இடையே கரையைக் கடக்க உள்ளது. கொல்கத்தா, வங்காள விரிகுடாவில் அம்பன்…

கொரோனா பெருந்தொற்று; உலகளவில் கார்பன் டையாக்சைடு வெளியேற்றம் 17% குறைவு

கொரோனா பொருந்தொற்று காரணமாக உலகளவில் கார்பன் டையாக்சைடு வெளியேற்றம் 17% குறைந்துள்ளது. கென்சிங்டன், சீனாவின் உகான் நகரில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட…

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்று; 2 லட்சம் வாழைகள் சேதம் விவசாயிகள் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றில் 2 லட்சம் வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன. தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் வீசிய பலத்த…

புதிய அட்டவணை வெளியீடு: தமிழகத்தில் ஜூன் 1-ந் தேதி தொடங்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளிவைப்பு; 15-ந் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு

தமிழகத்தில் ஜூன் 1-ந் தேதி தொடங்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு ஜூன் 15-ந் தேதி தொடங்கி…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்து 448 ஆக உயர்வு சென்னையில் 3 முதியோர் பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்து 448 ஆக உயர்ந்தது. சென்னை, வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த 54…

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்

உம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை…

ஜூலை மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளை தொடங்கலாம் அரசுக்கு, தனியார் பள்ளிகள் சங்கங்கள் பரிந்துரை

ஜூலை மாதம் முதல்வாரத்தில் பள்ளி வகுப்புகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு பரிந்துரைத்து இருக்கின்றன. சென்னை, .…

ரூ.500 கோடி செலவில் சிறுசேரி சிப்காட் பூங்காவில் நவீன தரவு மையம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

சிறுசேரி சிப்காட் பூங்காவில் ரூ.500 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள நவீன தரவு மையத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை,…

அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு தினமும் 15 ஆயிரம் கவச உடைகள் வழங்கப்படுகின்றன ஐகோர்ட்டில், தமிழக அரசு அறிக்கை

அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு தினமும் 15 ஆயிரம் கவச உடைகள் வழங்கப்படுகின்றன என ஐகோர்ட்டில், தமிழக அரசு அறிக்கை தாக்கல்…

திருவள்ளூரில் ரூ.386 கோடியில் புதிய அரசு மருத்துவ கல்லூரி எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

திருவள்ளூரில் ரூ.386 கோடியில் புதிய அரசு மருத்துவ கல்லூரி கட்டும் பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை, தமிழக…

You cannot copy content of this page