“அச்சு ஊடகங்கள் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தி.மு.க. துணை நிற்கும்” கோரிக்கை வைத்த மூத்த பத்திரிகையாளர்களிடம் மு.க.ஸ்டாலின் உறுதி

அச்சு ஊடகங்கள் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தி.மு.க. துணை நிற்கும் என்று, கோரிக்கை வைத்த மூத்த பத்திரிகையாளர்களிடம் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.…

த்தான ரெயில் டிக்கெட்டுக்கான கட்டணம் எப்போது திரும்ப கிடைக்கும்? காத்திருக்கும் பயணிகள்

கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் எப்போது திரும்ப கிடைக்கும்? என்று பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். சென்னை, கொரோனா பரவுவதை…

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை நோக்கி செல்கிறது: அமெரிக்காவில் பலி 93 ஆயிரத்தை கடந்தது

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 50 லட்சத்தை நோக்கி செல்கிறது. அமெரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 93 ஆயிரத்தை கடந்தது.…

சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை திருப்பி அழைக்க மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை திரும்ப கொண்டுவர அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வாஷிங்டன், கொரோனா வைரஸ் விவகாரத்தால், அமெரிக்காவுக்கும்,…

‘கொரோனாவுக்கு எதிராக போராட முடியாமல் பழி போடுவதை நிறுத்துங்கள்’ – அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் எழுதிய அமெரிக்காவுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக திறமையாக போராட முடியாமல் பழிபோடுவதை நிறுத்த…

‘சீனாவிடம் இருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்படுவதை நிரூபிக்க வேண்டும்’ – உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா கெடு

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மோதல் தொடர்பாக, சீனாவிடம் இருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்படுவதை நிரூபிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்துக்கு…

சீனாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலி

சீனாவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். பீஜிங், சீனாவின் மத்திய…

ஆஸ்திரேலியாவில் 11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகூடு கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் 11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்…

ஈராக்கில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் தாக்குதல்

ஈராக்கில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. பாக்தாத், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி…

சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று

சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீஜிங், கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் 24 மணி நேரத்துக்குள்…

You cannot copy content of this page