மருந்து கண்டுபிடிக்கும் முன்பே கொரோனா வைரஸ் தானாக அழிந்துவிடும்: உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி தகவல்

மருந்து கண்டுபிடிக்கும் முன்பே, கொரோனா வைரஸ் தானாகவே அழிந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி கூறி உள்ளார். நியூயார்க், சீனாவில்…

கொரோனா நிவாரண சேவை: இந்திய சிறுமிக்கு டிரம்ப் கவுரவம்

கொரோனா நிவாரண சேவையை பாராட்டும் விதமாக, இந்திய சிறுமியை அழைத்து டிரம்ப் கவுரவப்படுத்தினார். வாஷிங்டன், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.…

சமூக இடைவெளிக்காக பிரதமருக்கு அனுமதி மறுத்த ஓட்டல் நிர்வாகம்: நியூசிலாந்தில் சுவராஸ்ய சம்பவம்

நியூசிலாந்தில் சமூக இடைவெளிக்காக பிரதமருக்கு ஓட்டல் நிர்வாகம் அனுமதி மறுத்த சுவராஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெலிங்டன், நியூசிலாந்து கொரோனா வைரஸ் பாதிப்பில்…

ஜப்பானில் மியாகி பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் மியாகி பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. * கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த நியூசிலாந்து…

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 7.1 பேருக்கே கொரோனா பாதிப்பு-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

பிற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, உலக…

இந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு: 24 மணி நேரத்தில் 5,242 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா 24 மணி நேரத்தில் 5,242 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியது. இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள்…

தமிழகம், கேரளாவை சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்குள் நுழைய தடை: எடியூரப்பா அறிவிப்பு

தமிழகம், கேரளாவை சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். பெங்களூரு, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில்…

கொரோனா தாக்கினால் நீரிழிவு நோயாளிகள் பலியாக 50 சதவீதம் கூடுதல் வாய்ப்பு: மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கினால், நீரிழிவு நோயாளிகள் மரணமடையும் வாய்ப்பு, மற்றவர்களை விட 50 சதவீதம் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். புதுடெல்லி,…

கொரோனா வைரஸ் தோன்றியது பற்றி விசாரணை: உலக சுகாதார நிறுவன தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

கொரோனா வைரஸ் தோன்றியது பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்தக்கோரும் உலக சுகாதார நிறுவன தீர்மானத்துக்கு இந்தியா இங்கிலாந்து, ரஷியா உள்பட 60-க்கு…

கேரளா, ஆந்திராவில் பஸ் போக்குவரத்தை தொடங்க திட்டம்

கேரளா, ஆந்திராவில் பஸ் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட 4-ம் கட்ட…

You cannot copy content of this page