திருவண்ணாமலையில்ள ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணி 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உள்ள திண்டிவனம்…
Author: admin
டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் சிறப்பு ரெயில் பயணிகளை தனிமைப்படுத்த ஏற்பாடு – தெற்கு ரெயில்வேக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
டெல்லியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயிலில் வரும் பயணிகளை தனிமைப்படுத்த ரெயில்வே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கடிதம்…
சென்னை போலீசில் இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேருக்கு கொரோனா – துணை கமிஷனர் அலுவலகத்தில் 2 பேருக்கு தொற்று
சென்னை போலீசில் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். துணை கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் 2 பேருக்கும்…
50 சதவீத ஊழியர்களுடன் தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்
தமிழகத்தில் எல்லா அரசு அலுவலகங்களும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்குகிறது. அரசு ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில்…
தமிழகத்தில் பல்வேறு தொழில்களுக்கு சூழ்நிலையை பொறுத்து மேலும் தளர்வுகளை அரசு படிப்படியாக வழங்கும் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் பல்வேறு தொழில்களுக்கு சூழ்நிலையைப் பொறுத்து மேலும் தளர்வுகளை அரசு படிப்படியாக வழங்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை,…
இந்தியாவில் 2-வது இடம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.…
கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஆம்னி பஸ் கட்டணம் இருமடங்கு உயர்கிறதா? – பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பதில்
கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஆம்னி பஸ் கட்டணம் இருமடங்கு உயரும் என்று ஒரு சங்கமும், மற்றொரு சங்கம் இதுவரை உயர்த்தவில்லை என்றும்…
இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு வரும் – பிரதமருக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டம் மற்றும் அடுத்து அறிவிக்கப்படும் திட்டங்களால் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு வரும் என்று…
மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் 14 நாட்கள் தனிமை: வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை – தமிழக அரசு உத்தரவு
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்றும், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள…
உத்தர பிரதேசத்தில் லாரிகள் மோதல்; புலம்பெயர் தொழிலாளர்கள் 23 பேர் பலி
ராஜஸ்தானில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியதில் 23 பேர் பலியாகி உள்ளனர். லக்னோ, நாடு…