மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை : அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர், இ.பி.எஸ்., இன்று(மே 13) ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா ஊரடங்கு, வரும், 17…

ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பிற்கான காலக்கெடு செப்., வரை நீட்டிப்பு

புதுடில்லி: ஆதார் எண் உடன் ரேஷன் கார்ட்டை இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்…

50 நாட்களுக்கு பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கியது – 8 சிறப்பு ரெயில்களில் ஆயிரக்கணக்கானோர் பயணம்

50 நாட்களுக்கு பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. 8 சிறப்பு ரெயில்களில் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்தனர். புதுடெல்லி, கொரோனா வைரஸ் பாதிப்பை…

12 நாட்களில் 542 சிறப்பு ரெயில்கள் இயக்கம்; புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 6½ லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

நேற்று வரை இயக்கப்பட்ட 542 ரெயில்கள் மூலம் 6½ லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். புதுடெல்லி,…

தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 1-ந்தேதி தொடக்கம் – அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ஜூன் 1-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்து…

சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா? – டிரம்ப் பதில்

சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறீர்களா?” என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ட்ரம்ப் பதிலளித்துள்ளார். பீஜிங், உலகின் இரு பெரும்…

கொரோனா வைரஸ் ஊரடங்கால் அமெரிக்காவில் வேலை பறிபோயும் நாடு திரும்ப முடியாமல் இந்தியர்கள் அவதி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் வேலை பறிபோன நிலையில், இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத நிலையால் அவதிப்படுகின்றனர். இது குறித்த பரபரப்பு…

ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது – விஞ்ஞானிகள் புதிய ஆதாரம்

நாவல் கொரோனா வைரசின் நெருங்கிய உறவு வைரசை அடையாளம் கண்டுள்ள விஞ்ஞானிகள், இது கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது, ஆய்வுக்கூடத்தில் அல்ல…

புகை பிடிப்போருக்கு கொரோனாவால் ஆபத்து – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

புகை பிடிப்போருக்கு கொரோனாவால் ஆபத்து ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொல்கத்தா, கண்ணுக்கு தெரியாத கொலைகார வைரசான கொரோனா…

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிவதற்கு உத்தரவாதம் இல்லை: இங்கிலாந்து பிரதமர்

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிவதற்கு உத்தரவாதம் இல்லை என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். லண்டன், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்படும் என்பதற்கு…

You cannot copy content of this page