ஊழியருக்கு கொரோனா ஏர் இந்தியா தலைமை அலுவலகம் மூடப்பட்டது

ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஏர் இந்தியா தலைமை அலுவலகம் மூடப்பட்டது. புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமை…

கொரோனா உயிரிழப்புகள் விகிதம்: உலகிலேயே இந்தியாவில்தான் குறைவு – மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்

உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா உயிரிழப்புகள் விகிதம் மிகவும் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, கொரோனா வைரஸ்…

நான்காம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்,மே 18-க்குள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்- பிரதமர் மோடி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். புதுடெல்லி, பிரதமர்…

கூடுதல் உறுதியுடன் கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க தயாராக வேண்டும்- பிரதமர் மோடி

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். புதுடெல்லி, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு…

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து…

சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களை இயக்க வேண்டாம்- முதல் அமைச்சர் கோரிக்கை

கொரோனா கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களை இயக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.…

உகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று: 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை

உகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.…

7 முதல் 8 கொரோனா தடுப்பூசிகள் முதன்மையாக உள்ளன – உலக சுகாதார அமைப்பு

100க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி சோதனைகள் நடைபெற்றாலும். 7 முதல் 8 தடுப்பூசிகள் முதன்மையில் உள்ளன என உலகசுகாதார அமைப்பின் தலைவர்…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் காயமடைந்த காவலர்களுக்கு நிவாரண உதவி அறிவிப்பு

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நடந்த வடமாநில தொழிலாளர்களின் போராட்டத்தில் காயமடைந்த காவலர்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, நெல்லை…

சென்னையில் கொரோனா பாதிப்பு 4371 ஆக உயர்வு ; மண்டல வாரியாக விவரம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. மண்டலவாரியாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் விவரம் வருமாறு:- சென்னை…

You cannot copy content of this page