கொரோனா மரணங்கள் என்று வகைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-…
Author: admin
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 4,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,152 ஆக உயர்வு
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்துக்குள் 4,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு…
சொந்த ஊர்களுக்கு வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல அனுமதிக்கக்கூடாது – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்கக்கூடாது என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. புதுடெல்லி,…
கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் – உலக வங்கி எச்சரிக்கை
கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி, உலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு,…
லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு வீட்டில் 17 நாள் தனிமை போதும்; மீண்டும் பரிசோதனை தேவையில்லை – மத்திய அரசு அறிவிப்பு
லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள், வீட்டில் 17 நாள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது. தனிமை காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு பரிசோதனை…
மற்ற நாடுகளை விட கொரோனா பாதிப்பு குறைவு: இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதற்காக, இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி பாராட்டு தெரிவித்துள்ளார். புதுடெல்லி,…
16-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
வரும் 16-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை…
வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்; முதல் அமைச்சர் பழனிசாமி உறுதி
வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என முதல் அமைச்சர் பழனிசாமி உறுதி தெரிவித்து உள்ளார். சென்னை,…
கடந்த 7 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 13.1% அதிகரிப்பு; கேரளாவில் இல்லை
கடந்த 7 நாட்களில் கொரோனா தொற்று பரவல் என்பது தமிழகத்தில் 13.1 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது. புதுடெல்லி இந்தியாவில் 4 மாநிலங்கள்…