போலியை நடமாட விட்டு உலகை ஏமாற்றும் வடகொரிய தலைவர் தலை சுற்றவைக்கும் சர்ச்சைகள்

வடகொரியா தலைவர் 20 நாட்களுக்கு பின் மீண்டும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், தற்போது வந்தது அவர் தானா? என்றே…

கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பது இன்னும் சவாலாகவே உள்ளது- சீன அதிபர்

கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பது இன்னும் சவாலாகவே உள்ளது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பெய்ஜிங் உலகம் முழுவதும்…

கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு காரணம் என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு என்ன காரணம் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்து உள்ளனா். வாஷிங்டன் கொரோனா தொற்று…

ஆப்கானிஸ்தானில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம்?- தகவல்

ஆப்கானிஸ்தானில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம்? என குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்து உள்ளது. காபூல் தெற்காசிய நாடான…

கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் எச்சரிக்கை

அமெரிக்காவில் ஜுன் மாதம் முதல் கொரோனா பாதிப்பால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்ற கணிப்பு வெளியாகியுள்ளதால் மக்கள் பீதியில்…

கொரோனா பாதிப்பு: சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களை கவர்ந்திழுக்கும் இந்தியா

கொரோனா பாதிப்பால் சீனாவில் இருந்து வெளியேறும் 1,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களை இந்தியா கவர்ந்திழுக்கிறது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று…

ஆந்திராவில் விஷவாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்- ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் விஷவாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணமாக அளிக்கப்படும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினம், விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில்…

விஷவாயுக் கசிவு துயரம்: மத்திய மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விஷவாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது. புதுடெல்லி, விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில்…

இந்தியாவில் 5-11 வயதுக்கு இடைபட்ட சிறுவர்கள் 7.1 கோடி பேர் மொபைலை பயன்படுத்துகின்றனர்

இந்தியாவில் 5-11 வயதுக்கு இடைபட்ட சிறுவர்கள் 7.1 கோடி பேர் மொபைலில் இணைய சேவையை பயன்படுத்துவதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு…

ஆந்திராவில் விஷவாயு விபத்து; அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஆந்திராவில் ஏற்பட்ட விஷவாயு விபத்து பற்றி அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். புதுடெல்லி, ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம்…

You cannot copy content of this page