ஆந்திரா விஷவாயு விபத்து; குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

ஆந்திராவில் நடந்த விஷவாயு விபத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார். புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா வைரஸ்…

அரசியலில் நமக்கான பிரதித்துவத்தை அடைவோம் ஒன்றிணைந்து செயல்படுவோம் S.A .சுபாஷ் பண்ணனையர் பரபரப்பு பேட்டி-வீடியோ

கொரோனா உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது. ஜெனீவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில்…

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா – சென்னையில் மேலும் 324 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் மேலும் 324 பேருக்கு…

நிபந்தனைகளை மீறினால் நிரந்தரமாக மூடப்படும்: தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை – ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக அரசு இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், நிபந்தனைகளை மீறும்…

மோடி முன்கூட்டியே துல்லியமாக திட்டமிட்டதால் கொரோனா நெருக்கடியை சிறப்பாக கையாண்டு வெற்றி பெற முடிந்தது – மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

மோடி முன்கூட்டியே துல்லியமாக திட்டமிட்டதால் இந்தியாவில் கொரோனா நெருக்கடியை சிறப்பாக கையாண்டு வெற்றி பெற முடிந்தது என்று மத்திய மந்திரி பிரகாஷ்…

டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறப்பு: எந்தெந்த நேரத்தில் எந்த வயதினர் மது வாங்கலாம்? – தமிழக அரசு அறிவிப்பு

சென்னையை தவிர தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று(வியாழக்கிழமை) முதல் திறக்கப்படுவதையொட்டி, எந்தெந்த நேரத்தில் எந்த வயதினர் மது வாங்கலாம்? என்பது…

சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க குழாய்கள் மூலம் கூடுதல் குடிநீர் வழங்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆயிரம் தெருக்களில் லாரி தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு குழாய்கள் மூலம் கூடுதலாக…

கொரோனா வைரசால் 100 கோடி மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிப்பு – ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை

கொரோனா வைரசால் உலகில் உள்ள 100 கோடி மாற்றுத் திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வேதனையுடன்…

கொரோனா விவகாரம்: அமெரிக்காவுடன் போர் மூளும் அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரிக்கை

கொரோனா தொடர்பில் சீனா கடும் பின்னடைவை எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவுடன் போர் மூளும் அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரிக்கை…

You cannot copy content of this page