அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், இத்தாலியை சேர்ந்த நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடித்து உள்ளன. ரோம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான…
Author: admin
ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் 39 கோடி பேருக்கு ரூ.34,800 கோடி நிதி உதவி – மத்திய அரசு தகவல்
பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் கடந்த 5-ந் தேதி வரை 39 கோடி பேருக்கு ரூ.34 ஆயிரத்து 800…
நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு 2 வக்கீல்கள் உள்பட 3 பேருக்கு சிறை – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் 2 வக்கீல்கள் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி…
‘ஆரோக்கிய சேது’ செயலியை 9 கோடி பேர் பதிவிறக்கம் – மத்திய அரசு தகவல்
ஸ்மார்ட்போனில் ‘ஆரோக்கிய சேது’ செயலியை 9 கோடிபேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அந்த செயலியை பதிவிறக்கம் செய்வது…
115 சிறப்பு ரெயில்கள் மூலம் 1 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றனர் – ரெயில்வே நிர்வாகம் தகவல்
115 சிறப்பு ரெயில்கள் மூலம் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதாக…
வங்காளதேச எல்லை வழியாக சரக்கு போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்’ – மம்தா அரசுக்கு மத்திய அரசு கண்டிப்பு
வங்காள தேச எல்லை வழியாக சரக்கு போக்குவரத்தை தாமதம் இன்றி அனுமதிக்க வேண்டும் என்று மேற்கு வங்காளத்தில் உள்ள மம்தா அரசை…
அமெரிக்காவில் நியூயார்க் கோர்ட்டு நீதிபதியாக இந்திய பெண் நியமனம்
நியூயார்க்கில் உள்ள கிழக்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வக்கீல் சரிதா கோமதிரெட்டி என்பவரை டிரம்ப் நியமித்துள்ளார்.…
கொரோனா வைரஸ் இயற்கையாகவே விலங்குகளிடம் இருந்து பரவியிருக்கலாம்- பிரிட்டன் நம்பிக்கை
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இயற்கையாகவே விலங்குகளிடமிருந்து பரவத் தொடங்கியிருக்கலாம் என பிரிட்டன் நம்புகிறது. கொரோனா வைரஸ் இயற்கையாகவே விலங்குகளிடம்…
நெதர்லாந்து நாட்டில் வினோதம் – 28 கொரோனா நோயாளிகளை உல்லாச படகிற்கு அனுப்பி சிகிச்சை
நெதர்லாந்தில் புலம் பெயர்ந்த 28 கொரோனா நோயாளிகளை உல்லாச படகிற்கு அனுப்பி சிகிச்சை அளிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெதர்லாந்து நாட்டில்…
நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு மே 18-ம் தேதி வரை நீட்டிப்பு
நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு மே 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…