கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து ஹெலிகாப்டர்கள் பூ மழை பொழிந்தன

கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து, போர் விமானங்கள் விண்ணில் அணிவகுத்து பறந்தன. ஹெலிகாப்டர்கள் ஆஸ்பத்திரிகள் மீது பூ மழை பொழிந்தன.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது. வைரஸ் பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கையும் 1,306 ஆக உயர்ந்தது. புதுடெல்லி,…

வெற்றிப்பாதையில் இந்தியா: கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது – மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்

கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தியா வெற்றிப்பாதையில் செல்கிறது என்று மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார். புதுடெல்லி, மத்திய…

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பாதுகாப்பு படையினர் பலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். 2 பயங்கரவாதிகளும் சுட்டு…

ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு – தேசிய மகளிர் ஆணையம் தகவல்

ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்து இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி, கொரோனா பரவலை…

பிரதமரின் நிவாரண நிதிக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்கள் ரூ.2.5 கோடி நன்கொடை

பிரதமரின் நிவாரண நிதிக்கு, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்கள் (EPFO) ரூ.2.5 கோடி நன்கொடை அளிக்க உள்ளனர். புதுடெல்லி, கொரோனா…

டெல்லியை திறந்து விடும் நேரம் வந்துவிட்டது;கொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும்- கெஜ்ரிவால்

கொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, டெல்லியில் இன்று மாலை காணொலி…

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை, தமிழகத்தில்…

வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் – சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் உள்ளவர்கள் வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை, இந்தியாவில் கொரோனா…

“கொரோனாவில் இருந்து சென்னையை காக்க அதிரடி திட்டம்” அச்சப்படத் தேவையில்லை” சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

வரும் ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை, சென்னையில்…

You cannot copy content of this page