சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சென்றவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை, ஊரடங்கு…
Author: admin
கோயம்பேடு சந்தை நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
கோயம்பேடு சந்தை நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா…
நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான புதிய தேதி மே.5-ல் அறிவிக்கப்படும் எனத்தகவல்
நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான புதிய தேதி மே.5-ல் அறிவிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி தெரிவித்தார். புதுடெல்லி, கொரோனா…
சென்னையில் இன்று ஒரே நாளில் 8 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் இன்று ஒரே நாளில் 8 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வேகமாகப்…
பயங்கரவாதிகளுடனான சண்டையில் 5 வீரர்கள் மரணம்- பிரதமர் மோடி இரங்கல்
பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, காஷ்மீரின் வடக்குப் பகுதியில்…
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி – கட்டுப்பாடுகளை தளர்த்தியது தமிழக அரசு
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள தமிழக அரசு, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி வழங்கி இருப்பதோடு, கட்டுமான…
தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா – பச்சிளம் குழந்தைக்கும் பாதிப்பு
தமிழகத்தில் பிறந்து 14 நாளேயான பச்சிளம் குழந்தை உள்பட மேலும் 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, சென்னையில்…
கட்டுமானப் பணியில் உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும் – தமிழக அரசு உத்தரவு
கட்டுமானப் பணிகளுக்கு உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, இதுகுறித்து ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்…
முறைகேடு புகார் எதிரொலி: ‘டான்பிநெட்’ டெண்டரை இறுதி செய்யக்கூடாது – தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு
கிராமங்களுக்கு பைபர் இணைப்பு வசதியை ஏற்படுத்தும் ‘டான்பிநெட்’ டெண்டர் நடவடிக்கைகளை இறுதி செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு…