மே 3 ஆம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானப்படை விமானங்கள் பறக்கும்: முப்படை தலைமை தளபதி

ஆயுதப்படைகள் சார்பில் கொரோனா போராளிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம் என்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.…

நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்றை…

வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்-தலைமைச் செயலாளர் சண்முகம்

வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை, கொரோனா வைரஸ்…

சென்னையில் விதியை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாள் தனிமை- மாநகராட்சி அதிரடி

சென்னையில் விதியை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, தமிழகத்தில் தலைநகர்…

சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம்

சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கொரோனா…

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மண்டல வாரியாக சிறப்பு குழுக்கள் அமைப்பு; சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மண்டல வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.…

எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைவு

சென்னை, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 3 ஆம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி, தமிழகத்திலும்…

சென்னையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மேலும் 5 போலீசாருக்கு கொரோனா

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 5 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, சென்னையில் கொரோனாவின் கொடூர தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து…

ஒரே நாளில் 1,823 பேருக்கு கொரோனா தொற்று: இந்தியாவில் பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்தது

ஒரே நாளில் 1,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்தது. வைரசால் உயிரிழந்தவர்கள்…

You cannot copy content of this page