இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்க வாய்ப்பு

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு…

அப்படியே சாப்பிடலாம்: கழற்ற வேண்டும் வந்திடுச்சு ஜிப் போட்ட முகக்கவசம்

இனி முகக்கவசத்தை கழற்ற வேண்டாம் அப்படியே சாப்பிடலாம். புதிய ஜிப் வைத்த முககவசத்தை ஒரு உணவு விடுதி அறிமுகப்படுத்தி உள்ளது. கொல்கத்தா:…

மிசோரம் மாநிலத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

மிசோரமில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மிஸ்வால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளபோதும்…

லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது. புதுடெல்லி, லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று…

லடாக் மோதல் விவகாரம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு

லடாக் மோதல் விவகாரம் தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி…

வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு: இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என பிரான்ஸ் அதிபர் கண்டனம்

பிரான்சில் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான் கண்டனம் தெரிவித்துள்ளார். பாரீஸ், பிரான்ஸ்…

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் – ரா.முத்தரசன் கருத்து

மாநில அரசை கலந்தாலோசிக்காமல் செயல்படும் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.…

பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்

இன்றைய நிலவரப்படி பாவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.4 அடியாக உள்ளது. ஈரோடு, தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும்,…

‘நீட்’ தேர்வு தேர்ச்சிகள் கடந்த ஆண்டை விட தமிழ்நாடு முன்னேற்றம்

தமிழகத்தில் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னை, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற…

உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது. வாஷிங்டன், சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு…

You cannot copy content of this page