மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு

மிசோரமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சாம்பை, மிசோரமில் சாம்பை பகுதியில் இன்று காலை 6.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு…

மைனர் வயது உறவினர்களால் 5 மாதங்களாக பாலியல் பலாத்காரம்; 12 வயது சிறுமி கர்ப்பம்

குஜராத்தில் 13 வயதுக்கு உட்பட்ட 2 சிறுமிகள் இரு வேறு சம்பவங்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். நவ்சாரி, குஜராத்தில் இரு…

ஹத்ராஸ் சம்பவம்: பெண்கள் பாதுகாப்பு குறித்து மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் புதிய ஆலோசனைகள்

ஹத்ராஸ் சம்பவத்திற்கு பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்து மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் புதிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது. புதுடெல்லி ஹத்ராஸைச் சேர்ந்த…

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 3 பேர் பலி; முதல் மந்திரி இரங்கல்

உத்தர பிரதேசத்தில் சாலையில் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர். அலிகார், நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு…

சிந்து – பலூசிஸ்தான் செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுகின்றனர் பாகிஸ்தான் குற்றச்சாட்டு

சிந்து மற்றும் பலூசிஸ்தான் பகுதி செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புதுடெல்லி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்கிட்-பால்டிஸ்தான்…

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு, ஜம்மு மற்றும்…

ஆசியாவிலேயே முதன்முறையாக கல்லீரல் தானம் வழங்கிய முதியவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றி

ஆசியாவிலேயே முதன்முறையாக கல்லீரல் தானம் வழங்கிய முதியவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத், மராட்டியத்தில் வசித்து வரும்…

சுபாஷ்பண்ணையாரை கொலை செய்ய முயற்சி – பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை ஊரை சேர்ந்தவர் சுபாஷ்பண்ணையார். பனங்காட்டு மக்கள் கழகம் கட்சியின் தலைவர். இவர் 24.9.20 நேற்று நடந்த தினத்தந்தி…

சென்னை போலீசில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; 17 பேர் குணமடைந்தனர்

சென்னை போலீசில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, சென்னை போலீசில் நேற்று புதிதாக 8 பேருக்கு…

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் 28-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்…

You cannot copy content of this page