எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்க ஐகோர்ட்டு மறுப்பு

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது. சென்னை, கொரோனா ஊரடங்கு காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள்…

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த அமைக்கப்பட்ட ரெங்கராஜன் உயர்நிலை குழு அறிக்கைஎடப்பாடி பழனிசாமியிடம் இன்று தாக்கல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பல்வேறு துறைகள் பாதிப்படைந்தன. சென்னை, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக,…

கொரோனா பாதிப்பு முடிந்தாலும் 2 கோடி சிறுமிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் – மலாலா சொல்கிறார்

கொரோனா பாதிப்பு முடிந்தாலும் 2 கோடி சிறுமிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று மலாலா கூறியுள்ளார். இஸ்லாமாபாத், தலீபான்…

கொரோனாவால் ஏற்படும் நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனம்

கொரோனாவால் ஏற்படுகிற நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். டாயுவான் சிட்டி, கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை…

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நியூயார்க், ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும்,…

பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்து விட்டது; முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சு

பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் முழுவதும் அழிந்து போய் விட்டது என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். லாகூர்,…

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள்…

அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் முடிவு ஒரு வாரம் தள்ளிவைப்பு

அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் முடிவு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்ட்டுள்ளது. வாஷிங்டன், இந்திய சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்…

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடியாக உயர்ந்துள்ளது. ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்…

கொரோனா பெருந்தொற்று தவிர்க்க வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் பாதுகாப்பானதுஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தவிர்க்க வீடுகளில் தயாரித்து பயன்படுத்தப்படுகிற முக கவசங்கள் மிகவும் பாதுகாப்பானவை என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன்,…

You cannot copy content of this page