ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பக்ரைன் அனுமதி அளித்துள்ளது. மனாமா, இஸ்ரேல் மற்றும்…
Author: admin
நான் அமெரிக்க ஜனாதிபதியானால் திபெத் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பேன் – ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் சூளுரை
தான் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் திபெத் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பேன் என ஜனநாயக கட்சி வேட்பாளர்…
“அமைதி நிலவ வேண்டுமானால் ஆக்கிரமிப்பு இருக்கக்கூடாது” – சீன ராணுவ மந்திரி முன்னிலையில் ராஜ்நாத்சிங் பரபரப்பு பேச்சு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிராந்தியத்தில் அமைதி நிலவ ஆக்கிரமிப்பு இல்லாமை அவசியம் என்று சீன ராணுவ மந்திரி முன்னிலையில் ராஜ்நாத்சிங் பேசினார்.…
ஜெருசலேமில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனை கண்டுபிடிப்பு
ஜெருசலேம் நகரில் தொல்லியல் துறை ஆய்வில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனை கண்டறியப்பட்டு உள்ளது. ஜெருசலேம், இஸ்ரேல் நாட்டினர் மற்றும்…
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் சீன பாதுகாப்புத்துறை மந்திரி சந்திப்பு
லடாக் மோதலுக்கு மத்தியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்தித்து பேசினார். மாஸ்கோ, இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட…
இலங்கையில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல் – சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க தீவிர முயற்சி
இலங்கையில், கப்பலில் பிடித்த தீயை அணைக்க இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா என 3…
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு ரெயில்கள் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு எழுதுபவர்களுக்காக கோவை-சென்னை, நெல்லை-மதுரை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது. சென்னை, தெற்கு…
தயாராக இருக்க வேண்டும் அக்டோபரில் கொரோனா தொற்று அதிகமாகலாம்கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
தயாராக இருக்க வேண்டும் அக்டோபரில் கொரோனா தொற்று அதிகமாகலாம் கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். சென்னை, தமிழக தலைமைச்…
இன்று ஆசிரியர் தினம் ; கவர்னர், முதல்-அமைச்சர் வாழ்த்து
இன்று (சனிக்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கவர்னர், முதல்-அமைச்சர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை, தமிழக கவர்னர்…
முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்; சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறினால் ரூ.500 செலுத்த வேண்டும் – கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அவசர சட்டம்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறினால் 500 ரூபாயும், முக கவசம் அணியாவிட்டால் 200…