லண்டன் விமான கழிவறையில் மர்ம பொருள்…! பயணிகள் விமானத்தை வழிமறித்த போர் விமானங்கள்: தீவிரவாத சதி முறியடிப்பு?

லண்டன் விமான கழிவறையில் மர்ம பொருள்… பயணிகள் விமானத்தை வழிமறித்த போர் விமானங்கள்: தீவிரவாத சதி முறியடிக்கப்பட்டது. லண்டன் வியன்னாவிலிருந்து லண்டன்…

2019-20 ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்ய அக்டோபர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு

2019-20 ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்ய அக்டோபர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி,…

கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ஆம் தேதி கூடுகிறது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ஆம் தேதி முதல் அக்.1ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா…

இந்தியா-ரஷியா கூட்டு கடற்படை பயிற்சி செப்டம்பர் 4 ஆம் தேதி அந்தமான் கடலில் நடைபெறுகிறது

இந்தியா-ரஷியா கூட்டு கடற்படை பயிற்சி செப்டம்பர் 4 ஆம் தேதி அந்தமான் கடலில் நடைபெற உள்ளது புதுடெல்லி ரஷியா மற்றும் இந்தியா…

கொரோனா பாதிப்பு: இந்தியாவின் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதமாக சுருங்கியது

கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 23.9 சதவீதமாக சுருங்கி உள்ளது. புதுடெல்லி…

சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துகள் வருமான வரித்துறையால் முடக்கம்

சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துகளை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. புதுடெல்லி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64…

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு; நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி,…

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடனான மோதலில் 35 சீன வீரர்கள் பலி உறுதியானது

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடனான மோதலில் 35 சீன வீரர்கள் பலியானார்கள் என்பது குறித்த தகவல்கள் உறுதியானது புதுடெல்லி லடாக்கின் கிழக்கு…

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு

இந்திய முன்னாள் ஜனாதிபதி மறைந்த பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய தொகுப்பினை காணலாம். புதுடெல்லி, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர்…

இ-பாஸ் நடைமுறை ரத்து ஆகிறது; தமிழகத்தில் நாளை முதல் பஸ்கள் ஓடும் – புதிய தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும் என்றும், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், வணிக வளாகங்கள்,…

You cannot copy content of this page