சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை; சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை – இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 3 பேர் கைது

Spread the loveசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகிய மேலும் 3 பேரை…

முதலமைச்சரின் கடமை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது; தந்தை-மகன் கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை

Spread the loveசாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், முதலமைச்சரின் கடமை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது, என…

சாத்தான்குளம் சம்பவத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல, கலப்படமற்ற விஷம் – க.பொன்முடி அறிக்கை

Spread the love‘சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல, கலப்படமற்ற விஷம்‘, என்று தி.மு.க. முன்னாள்…

லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது… வெள்ளை மாளிகை எச்சரிக்கை

Spread the loveலடாக் எல்லை விவகாரத்தில் சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது… என வெள்ளை மாளிகை எச்சரித்து உள்ளது. வாஷிங்டன்…

சீனாவில் இருந்து வந்த ”பிளேக்”: கொரோனா குறித்து டிரம்ப் மீண்டும் விமர்சனம்

Spread the loveசீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரொனா வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சாடியுள்ளார். வாஷிங்டன்…

ரஷியாவில் 2036 வரை புதின் ஆட்சி: பொதுவாக்கெடுப்பில் மக்கள் அமோக ஆதரவு

Spread the loveமக்களின் அமோக ஆதரவால் ரஷியாவில் 2036-ம் ஆண்டு வரை புதின் அதிபராக இருந்து ஆட்சி நடத்த வழிபிறந்துள்ளது. மாஸ்கோ,…

இத்தாலி துறைமுகத்தில் ரூ.8,250 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்; ‘ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்காக தயாரிக்கப்பட்டவை’

Spread the loveஇத்தாலி துறைமுகத்தில் ரூ.8,250 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரோம், இத்தாலி நாட்டில் உள்ள சலேர்னோ துறைமுகத்தில்…

டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் ₹45,000 கோடி வருமானம் இழப்பு

Spread the loveடிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் ‘பைட்-டான்ஸ்’ நிறுவனத்திற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பு ஏற்படும் என…

சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் லடாக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு

Spread the loveசீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி தீடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். லே, லடாக்…

இந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு…?

Spread the loveஇந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி…

You cannot copy content of this page