சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேர்வாய் கண்டிகை-கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தில் மழைநீரை சேமிக்க ஏற்பாடு – பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவு

Spread the loveசென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை-கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தில் வடகிழக்கு பருவ மழை தண்ணீரை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.10 கோடியாக உயர்வு

Spread the loveஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.10 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு…

மெலனியா டிரம்புக்கு ’தொடர் இருமல்’ பிரசாரத்தை ரத்து செய்தார்

Spread the loveஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் “தொடர் இருமல்” காரணமாக அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை…

திபெத் விவகாரங்களுக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு

Spread the loveதிபெத் விவகாரங்களுக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பீஜிங், சீனா கடந்த 1959-ம் ஆண்டு…

ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் – லண்டன் விமான நிலையத்தில் தொடக்கம்

Spread the loveதற்போது ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. லண்டன், லண்டனின் ஹீத்ரோ விமான…

தேர்தல் பிரசாரத்தின்போது மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ்..!

Spread the loveதேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வாஷிங்டன், அமெரிக்காவில்…

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் பங்கேற்கும் இறுதி கட்ட விவாதம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு

Spread the loveஅமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் பங்கேற்கும் இறுதி கட்ட விவாதத்திற்கான புதிய விதிமுறைகளை விவாதம் நடத்தும் குழு அறிவித்துள்ளது.…

தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கம் – தென்மேற்கு ரெயில்வே தகவல்

Spread the loveதீபாவளி, துர்கா பூஜை பண்டிகையையொட்டி தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது. பெங்களூரு,…

அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

Spread the loveஅருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. இடாநகர், அருணாசல…

மனித உரிமைகள் என்ற சாக்குபோக்கில் சட்ட விதிகளை மீறுவதை ஏற்க முடியாது- வெளியுறவுத்துறை அமைச்சகம்

Spread the loveமனித உரிமைகள் என்ற சாக்குபோக்கில் நடைபெறும் சட்ட விதிமீறல்களை மன்னிக்க முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் ஐநா மனித…

You cannot copy content of this page