Spread the loveஇந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.72% ஆக உள்ளது என மத்திய மந்திரி ஹர்ச வர்தன் அறிவித்துள்ளார். புதுடெல்லி,…
Category: முக்கிய செய்திகள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: சென்னையில் மத்திய குழு ஆய்வு11 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை
Spread the loveசென்னை வந்த மத்திய குழுவினர், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 11 மாவட்ட கலெக்டர்களுடன்…
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறும் சித்த மருத்துவர்களை சந்தேக கண்ணுடன் பார்ப்பதா? ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
Spread the loveகொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறும் சித்த மருத்துவர்களை சந்தேக கண்ணுடன் பார்ப்பதா? என்று சென்னை ஐகோர்ட்டு…
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்10 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி தமிழக அரசு உத்தரவு
Spread the loveதகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும்…
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘கேன்’ தண்ணீரையும் காய்ச்சி குடிக்கும் மக்கள்
Spread the loveகொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வீடுகளில் குடிநீரை காய்ச்சிய பின்பே மக்கள் குடிக்கிறார்கள். ‘கேன்’ தண்ணீரையும் சூடாக்கியே பருகுகிறார்கள்.…
பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு பலி3 நாட்களுக்கு பிறகு தொற்று 4 ஆயிரத்தை தொட்டது
Spread the loveதமிழகத்தில் 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்தது. பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை…
‘பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை அ.தி.மு.க. அரசு காக்கும்’ அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
Spread the loveவளமான பிரிவினருக்கு (கிரீமிலேயர்) உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் கூறி இருப்பதாகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின்…
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க விரைவான நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Spread the loveசாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது வரை நடத்திய விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறும்,…
தனியார் கல்லூரிகள் கல்விக்கட்டணத்தை 3 தவணையாக வசூலிக்க அனுமதி ஐகோர்ட்டில் அரசு பதில் மனு
Spread the loveதனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்குவது என்று முடிவு செய்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில்…
கிழக்கு லடாக் எல்லையில் இருந்து வெளியேற இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் – சீனா தகவல்
Spread the loveகல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட கிழக்கு லடாக் எல்லையில் இருந்து வெளியேற இரு நாட்டு வீரர்களும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக…