Spread the loveசொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயண கட்டணத்திற்காக ரூ.67 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்து…
Category: முக்கிய செய்திகள்
34 வருட அனுபவத்தை ஊரடங்கு சாய்த்தது பூ வியாபாரியாக மாறிய சமையல் தொழிலாளி
Spread the love34 வருட அனுபவம் கொண்ட சமையல் தொழிலாளி தற்போது ஊரடங்கு காரணமாக சாலையோரம் பூ வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.…
உடல்நலத்தை பாதுகாப்பது எப்படி? முட்டைகளில் ‘கொரோனா’ விழிப்புணர்வு ஓவியங்கள்
Spread the loveதமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்து ஒரு விழிப்புணர்வு ஓவியம் அமைக்கப்பட்டிருந்தது. சென்னை, சென்னையில் கொரோனா தாக்கம்…
இனி வரும் காலங்களில் இணையதளம் மூலம் கற்பிப்பதே அதிகமாக இருக்கும் ஆகாஷ் கல்வியியல் சேவை நிறுவன தலைமை அதிகாரி பேட்டி
Spread the loveஇனி வரும் காலங்களில் ஆன்லைன் மூலம் கற்பிப்பதே அதிகமாக இருக்கும் என்று தனியார் கல்வியியல் சேவை நிறுவன தலைமை…
தமிழக அரசின் ஒப்புதலுக்கு மத்திய அரசு காத்திருப்பு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா? அமைச்சர் பதில்
Spread the loveஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா? என்பதற்கு அமைச்சர் பதில் அளித்தார். சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சமீபத்தில் மத்திய…
அரசு துறைகள், தனியார் தொழிற்சாலைகள் மாநகர போக்குவரத்து கழக பஸ் சேவை தேவையா? அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்
Spread the loveதமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் கடந்த 18-ந்தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. சென்னை தமிழக…
மேற்கு வங்காளத்தில் புயலுக்கு 72 பேர் பலி – மீட்புப் பணிகள் தீவிரம்
Spread the loveமேற்கு வங்காள மாநிலத்தை புயல் தாக்கியதில் 72 பேர் பலியானார்கள். அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. கொல்கத்தா,…
விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய அரசு வெளியிட்டது
Spread the love25-ந் தேதி விமான போக்குவரத்து தொடங்குவதையொட்டி, பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டு உள்ளது. புதுடெல்லி,…
ஜூன் 1-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து: 2 மணி நேரத்தில் 1½ லட்சம் டிக்கெட் முன்பதிவு
Spread the loveஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கும் ரெயில் போக்குவரத்துக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. 2 மணி நேரத்தில் 1½…
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 64 சதவீதம் பேர் ஆண்கள், 36 சதவீதம் பேர் பெண்கள்
Spread the loveஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 64 சதவீதம்பேர் ஆண்கள், 36 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…