Spread the loveஉத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.…
Category: முக்கிய செய்திகள்
பால்கரில் இருந்து வரும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மும்பையில் தங்குமிடம் – பதில் அளிக்க மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Spread the loveபால்கரில் இருந்து வரும் மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்கு மும்பையில் தற்காலிக தங்குமிடம் அமைத்து கொடுப்பது குறித்து…
விசைத்தறி தொழிலாளர்கள் உள்பட காய்கறி-பழ விவசாயிகளுக்கு ரூ.162 கோடி நிவாரணம் – மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
Spread the loveவிசைத்தறி தொழிலாளர்கள் உள்பட காய்கறி, பழ விவசாயிகளுக்கு ரூ.162 கோடி நிவாரணம் வழங்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.…
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றம்
Spread the loveஇங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கி குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. லண்டன்,…
அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்கும்;பிரதமர் மோடிக்கு துணை நிற்போம்-டொனால்டு டிரம்ப்
Spread the loveஅமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்கும், பிரதமர் மோடிக்கு துணை நிற்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…
ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணி 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்
Spread the loveதிருவண்ணாமலையில்ள ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணி 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. திருவண்ணாமலை, திருவண்ணாமலையில்…
டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் சிறப்பு ரெயில் பயணிகளை தனிமைப்படுத்த ஏற்பாடு – தெற்கு ரெயில்வேக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
Spread the loveடெல்லியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயிலில் வரும் பயணிகளை தனிமைப்படுத்த ரெயில்வே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தலைமைச்…
சென்னை போலீசில் இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேருக்கு கொரோனா – துணை கமிஷனர் அலுவலகத்தில் 2 பேருக்கு தொற்று
Spread the loveசென்னை போலீசில் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். துணை கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்கும்…
50 சதவீத ஊழியர்களுடன் தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்
Spread the loveதமிழகத்தில் எல்லா அரசு அலுவலகங்களும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்குகிறது. அரசு ஊழியர்கள்…
தமிழகத்தில் பல்வேறு தொழில்களுக்கு சூழ்நிலையை பொறுத்து மேலும் தளர்வுகளை அரசு படிப்படியாக வழங்கும் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Spread the loveதமிழகத்தில் பல்வேறு தொழில்களுக்கு சூழ்நிலையைப் பொறுத்து மேலும் தளர்வுகளை அரசு படிப்படியாக வழங்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…