காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலையை அவமதிப்பு செய்த சமூக விரோதிகள் கைது 

Spread the loveசேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் நமது பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலையை சமூக விரோதிகள்…

கொரோனா இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை- செங்கோட்டையன் பேட்டி

Spread the loveகொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நம்பியூர்: ஈரோடு மாவட்டம்…

பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு குழு அமைப்பு

Spread the loveரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கநாதன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. சென்னை,…

டீக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை செயல்படும் – பார்சல்களுக்கு மட்டும் அனுமதி-தமிழக அரசு

Spread the loveதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டீ கடைகளை திறக்க அனுமதி கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது சென்னை, ஊரடங்கில் சில…

மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்கள் பற்றி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் கடிதம்

Spread the loveமின்சார சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வராமல் நிறுத்தி வைக்கும்படி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.…

கொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

Spread the loveகொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னை இந்தியாவில் கொரோனாவால்…

கொரோனா வைரஸ் பரவ உகான் சந்தையும் ஒரு காரணம் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

Spread the loveஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதில் சீனாவின் உகான் சந்தையின் பங்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

அமெரிக்காவில் ஊரடங்கால் இரண்டு கோடியே 5 லட்சம் பேர் வேலையிழப்பு

Spread the loveஅமெரிக்காவில் ஊரடங்கால் ஏப்ரல் மாதத்தில் இரண்டு கோடியே 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா வைரஸ்…

கொரோனா பாதிப்புகள் உயருவதால் பரிசோதனைக்கு உரிய விதிமுறைகளில் மாற்றம்-மத்திய சுகாதாரத்துறை

Spread the loveகொரோனா பாதிப்புகள் அதிகரித்து பரிசோதனைக்கு உரிய விதிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை மாற்றம் செய்து உள்ளது. புதுடெல்லி மத்திய சுகாதார…

பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனம் மீது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சிபிஐயிடம் புகார்

Spread the loveரூ.414 கோடி கடன் வாங்கியவர்களை காணவில்லை என பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனம் மீது ஸ்டேட் பாங்க் ஆப்…

You cannot copy content of this page