Spread the loveஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,981 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல்…
Category: முக்கிய செய்திகள்
“புலம் பெயர்ந்தோருக்கான அநீதியாகும்” மம்தா பானர்ஜிக்கு அமித் ஷா கடிதம்
Spread the loveபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயில்களை அனுமதிக்காதது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றும் அமித் ஷா மம்தா பானர்ஜிக்கு கடிதம்…
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவு – ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க ஐகோர்ட்டு அனுமதி
Spread the loveநிபந்தனைகளை அமல்படுத்தாததால், தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட ஐகோர்ட்டு, ஆன்லைன் மூலம் மட்டுமே…
கொரோனாவால் பரவும் காசநோய் – அதிர்ச்சி தகவல்
Spread the loveகொரோனாவால் காசநோய் பரவும் அபாயமும் அதிகம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நைரோபி, கொரோனா வைரஸ் மனித சமுதாயத்தில்…
ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்போது 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தலாம் – தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை
Spread the loveஊரடங்கு முடிந்ததும் பள்ளிகள் திறக்கப்படும்போது 50 சதவீத மாணவர்களை கொண்டு ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் வகுப்புகள்…
கொரோனா தடுப்புப் பணியின்போது விபத்தில் மரணம்: போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Spread the loveகொரோனா தடுப்புப் பணியின்போது விபத்தில் மரணமடைந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி…
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: அனைத்து டாஸ்மாக் கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு
Spread the loveஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
மின்சார சட்ட திருத்தத்தை கைவிட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் தங்கமணி அறிக்கை
Spread the loveபொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அமைந்துள்ளதால் 2020-ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட…
11-ந்தேதி முதல் அனுமதி: சினிமா, டெலிவிஷன் துறைக்கு கட்டுப்பாடுகள் தளர்வு -எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை வேலைகளை தொடங்கலாம்
Spread the loveசினிமா, டெலிவிஷன் துறைகளில் தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு வருகிற 11-ந் தேதி முதல் அனுமதி அளிப்பதாக தமிழக அரசு…
தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு கூடுதலாக உணவு, குடிநீர் வழங்க வேண்டும் – அலுவலர்களுக்கு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உத்தரவு
Spread the loveசென்னையில் உள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெறும் நபர்களுக்கு கூடுதலாக உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என…