வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் – சென்னை மாநகராட்சி ஆணையர்

Spread the loveசென்னையில் உள்ளவர்கள் வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை,…

“கொரோனாவில் இருந்து சென்னையை காக்க அதிரடி திட்டம்” அச்சப்படத் தேவையில்லை” சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

Spread the loveவரும் ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…

கொரோனா எதிரொலி; விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவு

Spread the loveசென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து சென்றவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.…

கோயம்பேடு சந்தை நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Spread the loveகோயம்பேடு சந்தை நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியது

Spread the loveஉலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில்…

நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான புதிய தேதி மே.5-ல் அறிவிக்கப்படும் எனத்தகவல்

Spread the loveநீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான புதிய தேதி மே.5-ல் அறிவிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.…

சென்னையில் இன்று ஒரே நாளில் 8 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு

Spread the loveசென்னையில் இன்று ஒரே நாளில் 8 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில்…

பயங்கரவாதிகளுடனான சண்டையில் 5 வீரர்கள் மரணம்- பிரதமர் மோடி இரங்கல்

Spread the loveபயங்கரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, காஷ்மீரின்…

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி – கட்டுப்பாடுகளை தளர்த்தியது தமிழக அரசு

Spread the loveஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள தமிழக அரசு, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி வழங்கி…

தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா – பச்சிளம் குழந்தைக்கும் பாதிப்பு

Spread the loveதமிழகத்தில் பிறந்து 14 நாளேயான பச்சிளம் குழந்தை உள்பட மேலும் 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

You cannot copy content of this page