Spread the loveஉலக அமைதிக்கு அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது. பீஜிங், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான…
Category: முக்கிய செய்திகள்
நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி
Spread the loveநேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். காத்மாண்டு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை…
ரஷ்யாவில் மேலும் 5,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Spread the loveரஷ்யாவில் இன்று மேலும் 5,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோ, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…
2021ஆம் ஆண்டு இறுதி வரை கொரோனா பாதிப்பு நீடிக்கும் – அமெரிக்க மருத்துவ வல்லுனர் எச்சரிக்கை
Spread the love2021ஆம் ஆண்டு இறுதி வரை கொரோனா பாதிப்பு நீடிக்கும் என்று அமெரிக்க மருத்துவ வல்லுனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூயார்க்,…
வடகிழக்கு டெல்லி கலவரம்:ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் கைது
Spread the loveவடகிழக்கு டெல்லி கலவரம் தொடரபாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டார்.…
விமானத்துக்குள் பதிவு செய்யும் கருவிகள் பயன்படுத்தக்கூடாது – விமான போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம்
Spread the loveபுகைப்படம், வீடியோ எடுக்கலாம் என்றும் விமானத்துக்குள் பதிவு செய்யும் கருவிகள் பயன்படுத்தக்கூடாது என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம்…
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
Spread the loveமத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். புதுடெல்லி, மத்திய உள்துறை மந்திரி அமித்…
சுரங்கம் தோண்டி பயங்கரவாதிகளை அனுப்பி வைக்கிறது, பாகிஸ்தான்; காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. பேட்டி
Spread the loveசுரங்கம் தோண்டி பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் பாகிஸ்தான் அனுப்பி வைக்கிறது. ஆயுதங்களை ‘டிரோன்’ மூலம் போடுகிறது என்று காஷ்மீர் மாநில…
கொரோனா; இந்தியாவில் தொற்று பாதிப்பு 47 லட்சத்தை கடந்தது
Spread the loveஇந்தியாவை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்தை கடந்து உள்ளது. புதுடெல்லி, அகில உலக…
15 லட்சம் பேர் எழுதிய ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவு வெளியீடு – 24 பேர் 100 சதவீதம் தேர்ச்சி
Spread the love15 லட்சம் பேர் எழுதிய ஜே.இ.இ. முதன்மை தேர்வு தாள்-1-க்கான முடிவு நேற்று வெளியானது. இதில் 24 பேர்…