சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை

Spread the love

சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று தாயார் தவுசாயம்மாள் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி , எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார் . வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு பண்டிகை காலத்தில்   கடை திறப்பு நேரத்தை 10 மணி வரை நீடித்து உத்தரவிட்டு செய்ததற்கு வணிகர்கள் சார்பாக  நன்றி தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page