மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Spread the love

மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,645 புதிதாக 3,966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


போபால்,

மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,01,597 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14,677 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,83,696 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 14,677 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page