அல்குசு , நாள். 11/05/2020
துபாயில் கொரானா காரணமாக வேலை இல்லாத தொழிலாளர்கள் 200 பேருக்கு முதல் கட்டமாக ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை திரு.செந்தில்குமார், திரு . பால்பிரபாகர் மற்றும் திரு.முனாப் அவர்கள் தமிழ் தொழில் அதிபர்கள் சார்பாக ( ருபாய் 10000 மதிப்பில் 200 நபர்களுக்கு ) வழங்கிய போது எடுத்து படம். இடம் . 