கொரோனா அதிகம் பாதித்த 10 மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
Author: admin
எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு
எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படும். புதுடெல்லி,…
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை விவகாரம்: கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 17-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு, டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
மத்திய அரசு மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, 17-ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, சுற்றுச்சூழல்…
4 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்தது: பலி எண்ணிக்கையும் வீழ்ச்சி
4 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. பலி எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கடந்த…
கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானிகளின் தவறான முடிவும் காரணம்: நிபுணர்கள் கணிப்பு
கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானிகளின் தவறான முடிவும் காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி, துபாயில் இருந்து 190 பயணிகளுடன் கடந்த…
கொரோனாவில் இருந்து குணமடைந்த கோவை மாவட்ட ஆட்சியர் – 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பூரண குணமடைந்து பணிகளுக்கு திரும்பினார். கோவை, கோவை…
விவாசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக அரசு பாடுபடும் – முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
ஏரியிலிருந்து கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கே வழங்கப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட…
உலக அளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியது
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது. வாஷிங்டன், கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குகிற…
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் பறந்த சாம்பல் துகள்கள்
இந்தோனேசியாவில் எரிமலை இன்று வெடித்ததில், 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் சாம்பல் துகள்கள் பறந்தன. இந்தோனேசியா, இந்தோனேசியாவில் சுமார் 400 ஆண்டுகள்…
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். பெங்களூரு, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கடந்த ஆகஸ்ட் 2 ஆம்…