வருகிற 5 ஆம் தேதி இலங்கையில் பொது தேர்தல் – 225 இடங்களுக்கு, 7,452 பேர் போட்டி

இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற 5-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. கொழும்பு, இலங்கையில் நாளை மறுதினம்,…

டிக் டாக்கை மைக்ரோசாப்ட் வாங்குவது உறுதி; செப்டமபர் 15 ந்தேதிக்குள் ஒப்பந்தம்

டிக் டாக்கை வாங்குவதை மைக்ரோசாப்ட் உறுதிபடுத்தியது; செப்டமபர் 15 ந்தேதிக்குள் ஒப்பந்தமாகிறது. வாஷிங்டன் சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை…

கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மின்னணு கருவி மூலம் கண்காணிக்க சிங்கப்பூர் திட்டம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களை மின்னணு முறையில் கண்காணிக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூர், கொரோனா வைரஸ்…

யார் வருமானவரி கணக்கை எந்த அதிகாரி ஆய்வு செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது

யார் வருமானவரி கணக்கை எந்த அதிகாரி ஆய்வு செய்கிறார் என்று யாருக்கும் தெரியாத வகையிலான புதிய முறை சோதனை அடிப்படையில் மும்பை,…

ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார், ஜனாதிபதி

ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் ஜனாதிபதி ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார். புதுடெல்லி, ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் கொண்டாட ஏற்பாடு…

சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை

சென்னை, டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களில் கொரோனா பரவல் விகிதம் சரிந்துள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. எனினும் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் மெத்தனம்…

கொரோனா தடுப்பூசி 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது

கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைக்கு இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. புதுடெல்லி, ஆட்கொல்லி…

அயோத்தியாவில் ராமர் கோவில் கட்ட 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கிய ஜெயின் சமூகத்தினர்

குஜராத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினர் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கியுள்ளனர். ஆமதாபாத், அயோத்தியில் ராமர்…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2 கோடியை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது. புதுடெல்லி, நாட்டில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து…

216-வது நினைவு தினம்: தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு, மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தீரன் சின்னமலையின் 216-வது நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு…

You cannot copy content of this page